“'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world”
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku
Search by Kural number, Tamil text, transliteration, English words, chapter, or a life topic.
The original structure
அறத்துப்பால்
Ethics, universal righteousness, domestic virtue, and ascetic wisdom.
Chapters 1 - 38 →
பொருட்பால்
Statecraft, leadership, economy, education, perseverance, and social duty.
Chapters 39 - 108 →
காமத்துப்பால்
Pure love, emotional longing, union, separation, and shared joy.
Chapters 109 - 133 →
Start with a life question
“Of all the things we here have seen Nothing surpasses Truth serene!”
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum
Vaaimaiyin Nalla Pira
Plain-English meaning
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness
Discover
“'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world”
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku
“That lore is vain which does not fall At His good feet who knoweth all”
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin
“From virtue weal and wealth outflow; What greater good can mankind know?”
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
Sirappu Eenum Selvamum Eenum
Araththinooungu Aakkam Evano Uyirkku
“To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones”
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar
Enpum Uriyar Pirarkku
“Leaving ripe fruits the raw he eats Who speaks harsh words when sweet word suits”
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru
“A help rendered in hour of need Though small is greater than the world”
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu
“Duty demands nothing in turn; How can the world recompense rain?”
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.
Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu
En Aatrung Kollo Ulaku
“Of all the things we here have seen Nothing surpasses Truth serene!”
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
Yaameyyaak Kantavatrul Illai Enaiththondrum
Vaaimaiyin Nalla Pira
“Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly”
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
Karka Kasatarak Karpavai Katrapin
Nirka Adharkuth Thaka
“Letter, number, art and science Of living kind both are the eyes”
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum
Kannenpa Vaazhum Uyirkku
“As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows”
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk
Katranaith Thoorum Arivu
“To grasp the Truth from everywhere From everyone is wisdom fair”
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul
Meypporul Kaanpa Tharivu
“Though fate is against fulfilment Hard labour has ready payment”
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan
Meyvaruththak Kooli Tharum
“Like friendship what's so hard to gain? That guards one against acts villain?”
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
Seyarkariya Yaavula Natpin Adhupol
Vinaikkariya Yaavula Kaappu
“In this bangled beauty dwell The joys of sight sound touch taste smell”
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
Kantukettu Untuyirththu Utrariyum Aimpulanum
Ondhoti Kanne Ula
Every Kural has a study page, every chapter has a reading page, and your saved Kurals have their own library.