🕊️ Explore by topic

Thirukkural on Anger & Restraint

வெகுளாமை

The cost of anger and the strength found in restraint, patience, and emotional discipline. Explore 30 relevant Kurals in Tamil and English, organized from the authentic Thirukkural chapter structure.

30 Kurals

Kurals connected to this topic

Open any Kural for translations, commentary, pronunciation, collections, and study tools.

Anger against the weak is wrong It is futile against the strong

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

Open full study view
Vain is wrath against men of force Against the meek it is still worse

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

Open full study view
Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

Open full study view
Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

Open full study view
The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

Open full study view
Wishes he gains as he wishes If man refrains from rage vicious!

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

Open full study view
Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

Open full study view

Explore the complete Thirukkural

Search all 1,330 Kurals by number, Tamil, transliteration, English wording, chapter, or topic.

Back to Explorer