Gold price increased by Rs. 480 per gram.

சென்னை: சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்​து, ரூ.96 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்யப்பட்டது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்துக்கு ஏற்ப சமீப​கால​மாக தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரு​கிறது. அதன்​படி, அக்​.8-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.90 ஆயிரத்தை தாண்​டிய நிலை​யில், அக்​.17-ம் தேதி ரூ.97 ஆயிரம் என்ற புதிய உச்​சத்தை தொட்​டது.

மேலும் அதி​கரிக்​கும் என எதிர்​பார்த்த சூழலில் மறு​நாள் பவுனுக்கு ரூ.1,600 சரிந்​தது. அதன்​பின் அக்​.20-ம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்​திருந்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

There are no proper documents for the treasures of Guruvayur Temple: Audit report reveals

Diwali festival celebrated with great enthusiasm: Firecracker sales worth Rs. 6,000 crore across the country