Ammonium nitrate used in the Delhi car bomb attack

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதலுக்கு அம்​மோனி​யம் நைட்​ரேட் வெடிபொருள் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறிய​தாவது: பொது​வாக அம்​மோனி​யம் நைட்​ரேட் வேளாண் உரமாக பயன்​படுத்​தப்​படு​கிறது. மத்​திய அரசின் மானிய உதவி​யுடன் சந்​தை​யில் ஒரு கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. பெயின்ட், ஜெல் ஆகிய​வற்​றின் தயாரிப்​பிலும் அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​படு​கிறது. உரம், ஆலை பயன்​பாடு காரண​மாக இது சந்​தை​யில் தாராள​மாக கிடைக்​கிறது. சுமார் 94% அம்​மோனி​யம் நைட்​ரேட் உடன் 6 சதவீத எரிபொருளை கலந்​தால் அது சக்​தி​வாய்ந்த வெடிபொருளாக மாறுகிறது. இந்த தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி சுரங்​கங்​களில் பாறை​கள் தகர்க்​கப்​படு​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

DNA collected from the mother to identify Umar, who drove the car that exploded in Delhi.

Doctor Aadil, who received a salary of Rs. 5 lakh, turned into a terrorist.