DNA collected from the mother to identify Umar, who drove the car that exploded in Delhi.

புதுடெல்லி: டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய மருத்​து​வர் உமர் நபி​யின் உடலை அடை​யாளம் காண்​ப​தற்​காக அவருடைய தாயிட​மிருந்து டிஎன்ஏ சேகரிக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்​லி​யில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின் உடல்​கள் லோக் நாயக் மருத்​து​வ​மனை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. உடல்​கள் சிதைவடைந்​திருப்​ப​தால் டிஎன்ஏ மூலம் அடை​யாளம் காணும் பணி நடை​பெறுகிறது. இந்த சம்​பவத்​தில் வெடித்​துச் சிதறியது ஹுண்​டாய் ஐ-20 கார் என்​றும் அதை ஓட்டி வந்​தது காஷ்மீரின் புல்​வா​மாவைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் நபி என்​றும் தெரிய​வந்​துள்​ளது. முன்​ன​தாக பதி​வான சிசிடிவி காட்​சிகளின் அடிப்​படை​யில் இது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Life imprisonment for 10 people who killed the village panchayat leader in Cuddalore due to pre-election enmity

Ammonium nitrate used in the Delhi car bomb attack