There was no malpractice in direct job recruitment: K.N. Nehru

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் நேரடி நியமனத்​தில் எந்த முறை​கேடும் நடக்​க​வில்​லை. அரசியல் உள்​நோக்​கத்​தோடு அவதூறு பரப்​புவதாக அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: திமுக அரசுக்கு அவப்​பெயர் ஏற்​படுத்த வேண்​டும் என்ற அரசி​யல் உள்​நோக்​கத்​தோடு, பல ஆண்டு காலத்​துக்கு முந்​தைய வங்கி வழக்கு ஒன்றை தூசு தட்டி எடுத்​து, அதை ஊதிப் பெரி​தாக்​கும் முயற்​சி​யில் மத்​திய அரசின் அமலாக்​கத் துறை தோற்​றுப்​போனது. அதன் தொடர்ச்​சியாக, தற்​போது மேற்​கொண்​டுள்ள முயற்​சி​தான் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யின் பணி நியமனம் குறித்த நேற்​றைய கடிதம்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Corruption in municipal administration recruitment: Bribes amounting to lakhs from 150 people

Leaders insist on ordering a CBI investigation