Corruption in municipal administration recruitment: Bribes amounting to lakhs from 150 people

சென்னை: நக​ராட்சி நிர்​வாக துறை​யில் அரசு பணி வழங்​கிய​தில் முறைகேடு​கள் நடந்​திருப்​ப​தாக​வும், அது தொடர்​பாக விசா​ரணையை தொடங்​கு​மாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை கடிதம் அனுப்பி உள்​ளது.

இதுதொடர்​பாக அமலாக்​கத்​துறை எழுதிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில் ஒரு தனியார் நிறு​வனத்​தின் வங்கி மோசடி வழக்கு தொடர்​பாக சிபிஐ பதிவு செய்த எஃப்​ஐஆர் அடிப்படையில் அமலாக்​கத் துறை வழக்​குப்​ ப​திவு செய்து விசா​ரணை நடத்​தி​யது. அதன்​படி, கடந்த ஏப்​ரல் மாதம் அந்​நிறுவனம் தொடர்​புடைய சென்​னை, திருச்சி, கோவை உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் சோதனை​கள் நடத்​தப்​பட்​டன. இதில் பல்​வேறு ஆவணங்​கள், டிஜிட்​டல் சாதனங்​கள், ஆதா​ரங்கள் கைப்பற்​றப்பட்​டன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Consultation between Tamil Nadu Election Officer and Recognized Political Parties: AIADMK and BJP Support Special Revision of Voter List; DMK and Congress Oppose

There was no malpractice in direct job recruitment: K.N. Nehru