Leaders insist on ordering a CBI investigation

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 ​பணி​யிட நியமனங்களில் முறை​கேடு நடை​பெற்​றுள்​ள​தாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசா​ரிக்க உத்​தர​விட அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: எங்​கும் ஊழல் – எதி​லும் ஊழல். திமுக ஆட்​சி​யின் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​களில் காலி பதவி​களுக்கு புதிய ஊழியர்​களை நியமிக்க நடை​பெற்ற தேர்​வில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக​வும், இதில் சுமார் ரூ.800 கோடிக்கு மேல் பணப்​பரி​மாற்​றம் நடந்​துள்​ள​தாக​வும் புகார்​கள் எழுந்​துள்​ளன. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை தமிழக காவல்​துறை டிஜிபிக்கு அறிக்கை அளித்​து, அதன் அடிப்​படை​யில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரி​யுள்​ளது. தமிழக காவல்​துறை யாரை​யும் காப்​பாற்ற முயற்​சிக்​காமல் நடுநிலை​யோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

There was no malpractice in direct job recruitment: K.N. Nehru

The service sector accounts for 30% of Indian workers.