Salem | Police shot and arrested the worker who killed two elderly women

சேலம்: சங்​ககிரி அருகே 2 மூதாட்​டிகளை கொலை செய்த தொழிலா​ளியை போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டுப்​பிடித்​தனர். சேலம் மாவட்​டம் சங்​ககிரி அரு​கே​யுள்ள இடங்​கண​சாலை தூதனூர் பகு​தி​யில் கடந்த 4-ம் தேதி கல்​கு​வாரி குட்டை நீரில் 2 மூதாட்​டிகள் இறந்து கிடந்​தனர்.

வி​சா​ரணை​யில், அவர்​கள் அதே பகு​தி​யைச் சேர்ந்த பா​வாயி (70) மற்​றும் பெரி​யம்​மாள் (75) என்பது தெரிய​வந்​தது. அதே பகு​தி​யைச் சேர்ந்த தொழிலாளி அய்​ய​னார் (55) பணம் கொடுக்​கல், வாங்​கல் பிரச்​சினை காரண​மாக மூதாட்​டிகளை கொன்​று, அவர்​கள் அணிந்​திருந்த நகைகளை பறித்​துக் கொண்​டு, இரு​வரது சடலத்​தை​யும் கல்​கு​வாரி குட்​டை​யில் வீசி​யது தெரிய​வந்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bathroom camera installation case: Male friend of a woman worker from a northern state arrested in Delhi

OPS is now suffering for the mistake he made in 2011! – Vaiko’s criticism