Historical Treasure | Our Publication

புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகக் காப்பாட்சியராகப் பணியாற்றிய ஜெ. ராஜாமுகமது எழுதிய ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ என்ற இந்நூலில், வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு மிகவும் ஆழமாக ஆராயப்பட்டுள்ளது. சுமார் கி.மு.200 முதல் கி.பி.200 வரை வழக்கிலிருந்ததாகக் கருதப்படும் பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) புதுக்கோட்டை மாவட்டத்
தில் கிடைத்திருப்பதன் மூலம் இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் செழுமையைப் பற்றி இந்நூல் தெரிவிக்கிறது.

புதுக்கோட்டைப் பகுதி வணிகர்கள், உள்நாட்டின் பிற பகுதி வணிகர்களோடு மட்டுமன்றி, கடல் கடந்த வாணிபத் தொடர்பையும் கொண்டிருந்தார்கள். இதனை இங்கு கிடைக்கப் பெற்ற கி.மு.29க்கும் கி.பி.79க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ரோம் நாட்டு நாணயக் குவியல்கள் வாயிலாகத் தெரிய வருவதாக நூலில் கூறப்பட்டுள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“They target me because I am Dalit” – Former MP Udit Raj, evicted from government housing

India suffers a negative record by losing the toss in 18 consecutive One Day Internationals!