Farewell to the employee who clocked 38 years at the school!

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள பிஷப் காட்​டன் பெண்​கள் பள்ளி 100 ஆண்​டு​களுக்​கும் மேலாக இயங்கி வரு​கிறது. தமிழக முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா இந்தப் பள்​ளி​யில் தனது தொடக்க கல்​வியை பயின்​றது குறிப்​பிடத்​தக்​கது.

இந்தப் பள்​ளி​யில் தாஸ் (60) என்​பவர் கடந்த 38 ஆண்​டு​களாக மணி அடிக்​கும் ஊழிய​ராக பணி​யாற்றி வந்​தார். எலக்ட்​ரிக் மணி அறி​முக​மான பிறகும் இந்தப் பள்​ளி​யில், பழைய மணி அடிக்​கும் முறையே தொடர்ந்​தது. மணி அடிக்​கும் ஊழிய​ரான தாஸ் நேரத்தை துல்​லிய​மாகப் பார்த்​து, 38 ஆண்​டு​களும் நேர்த்​தி​யாக தனது பணியை செய்து வந்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Microsoft CEO’s salary is Rs. 850 crore.

Chennai | Businessman kills wife and sons due to debt troubles, then commits suicide.