Chennai | Businessman kills wife and sons due to debt troubles, then commits suicide.

சென்னை: சென்​னை, கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள ஈஞ்​சம்​பாக்​கத்தில் வசித்​தவர் சிரஞ்​சீவி தாமோதர குப்தா (56). சென்னை அண்ணா சாலை​யில், எலக்ட்​ரானிக்ஸ் பொருட்கள் மொத்த விற்​பனை கடை வைத்​திருந்​தார். இவருக்கு ரேவதி (45) என்ற மனை​வி​யும், ரித்விக் ஹர்​ஷத் (15), தித்விக் ஹர்​ஷத் (11) ஆகிய இரு மகன்​களும் இருந்​தனர்.

குப்​தாவிடம் கடனுக்கு எலக்ட்​ரானிக்ஸ் பொருட்​களை வாங்​கிய​வர்​கள் பணத்தை கொடுக்​காமல் காலம் தாழ்த்தி வந்​துள்​ளனர். இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்​தவர்​கள் நெருக்​கடி கொடுத்​த​தால், குப்தா வேதனை​யில் இருந்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்று சேலத்​தில் உள்ள தனது மாமா முரளி​யின் வங்கி கணக்​குக்கு ரூ.1 லட்​சம் அனுப்பி வைத்​துள்​ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Farewell to the employee who clocked 38 years at the school!

There will be no more ‘Road Show’: Vijay’s sudden decision