Extension granted until tomorrow to make corrections in the CSIR NET exam application.

சென்னை: உத​விப் பேராசிரியர் பணிக்​கான சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு விண்​ணப்​பத்​தில் திருத்​தம் செய்ய நாளை வரை அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான மத்​திய அரசின் உதவித்​தொகை​யைப் பெற​வும் நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டுக்கு இரு​முறை கணினிவழி​யில் நடத்தி வரு​கிறது. இதில், சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு சில அறி​வியல் பாடப்​பிரிவு​களுக்கு மட்​டும் பிரத்​யேக​மாக நடத்​தப்​படும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

AI security for Kashi and Ayodhya temples: Uttar Pradesh Minister Jai Veer information

Free coaching classes in Chennai for TNPSC competitive exams