AI security for Kashi and Ayodhya temples: Uttar Pradesh Minister Jai Veer information

புதுடெல்லி: பாஜக ஆளும் உத்​தரபிரதேச அரசு செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) தொழில்​நுட்ப உதவி​யால், ஸ்மார்ட் சுற்​றுலா மற்​றும் டிஜிட்​டல் நிர்​வாகத்​துக்​கான முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இதில் மாநிலத்​தின் முக்​கியப் புனிதத் தலங்​களான வாராணசி​யின் காசி விஸ்​வ​நாதர் கோயில், அயோத்தி ராமர் கோயில், கோரக்​பூரின் கோரக்​நாத் கோயில் ஆகிய​வற்​றுக்கு முதல்​கட்​ட​மாக ஏ.ஐ. அடிப்​படை​யில் பாது​காப்​புக்​கான கண்​காணிப்பு அறி​முகப்​படுத்​தப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் கூறும்​போது, “நம்​பிக்கை மற்​றும் பாரம்​பரி​யத்தை பாது​காக்​கும் அதே வேளை​யில் கோயில் நிர்​வாகத்தை நவீனமய​மாக்​கு​வ​தி​லும் எங்​கள் அரசு இறங்​கி​யுள்​ளது. இந்த திட்​டத்​தின் கீழ் ஏ.ஐ. கேம​ராக்​கள் மூலம் கோயில்​களின் அன்​றாட நடவடிக்கை கண்​காணிக்​கப்​படு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Appointment of Suryakant as Chief Justice: President Droupadi Murmu’s approval

Extension granted until tomorrow to make corrections in the CSIR NET exam application.