Dynastic politics is a threat to democracy: Shashi Tharoor criticizes the Jawaharlal Nehru family

புதுடெல்லி: ​வாரிசு அரசி​ய​லால் இந்​திய ஜனநாயகத்​துக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருக்​கிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார்.

சர்​வ​தேச ஊடக​மான புராஜெக்ட் சிண்​டிகேட், செக் குடியரசை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. இதில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் 'இந்​திய அரசி​யல் – குடும்ப வணி​கம்' என்ற தலைப்​பில் எழு​தி​யிருக்​கும் கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் கிராம பஞ்​சா​யத்து முதல் நாடாளு​மன்​றம் வரை குடும்ப அரசி​யல் வியாபித்து பரவி இருக்​கிறது. நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் இந்​திய அரசி​யலில் ஜவஹர்லால் நேரு குடும்​பம் ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. நாட்​டின் முதல் பிரதம​ராக நேரு பதவி​யேற்​றார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Fruit vendor accidentally threw Rs. 60,000 into a trash bin: workers returned it

I killed my wife for you: Bengaluru doctor sent a text message to his former lover