I killed my wife for you: Bengaluru doctor sent a text message to his former lover

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள மாரத்தஹள்​ளியை சேர்ந்​தவர் மருத்துவர் மகேந்​திர ரெட்டி (34). இவருக்கும் பெல்​லாரியை சேர்ந்த மருத்துவ​ரான‌ கிருத்​திகா ரெட்​டிக்​கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திரு​மண​மான‌து. கிருத்​திகா ரெட்டிக்கு கடந்த ஏப்​ரல் 12-ம் தேதி திடீரென உடல் நலக்​குறைவு ஏற்​பட்டு மயங்கி விழுந்​து உயிரிழந்தார்.

இதையடுத்து போலீ​ஸார் கிருத்​தி​கா​வின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் சேகரிக்​கப்​பட்ட ரத்த மாதிரி,​உறுப்​புகள் சில​வற்றை தடய​வியல் சோதனைக்கு அனுப்​பினர். அதில் பிர​போல் எனப்​படும் அனஸ்​தீசியா மயக்க மருந்து அளவுக்கு அதி​க​மாக இருந்​தது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து மகேந்​திர ரெட்டி மீது மாரத்​தஹள்ளி போலீ​ஸார் கொலை வழக்​குப்​ப​திவு செய்​து, கடந்த அக்​டோபர் 14-ம் தேதி அவரை கைது செய்​தனர். அவரிடம் மேற்​கொண்டு கொலைக்​கான காரணம் குறித்து விசா​ரணை நடத்​தினர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Dynastic politics is a threat to democracy: Shashi Tharoor criticizes the Jawaharlal Nehru family

Interpol red notice to arrest Rishabh Pishoya in a drug trafficking case