Chief Minister’s effort to establish state rights in Tamil Nadu DGP appointment: Minister Ragupathi’s response to Palanisami

சென்னை: டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தங்களுக்கு ஏற்ற நபரைத் தேர்தல் நோக்கத்துக்காக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே காலதாமதம் செய்யப்படுகிறது என்று பேசியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால்தான், புதிய டிஜிபி நியமன பட்டியல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உரிய காலத்தில் அனுப்பிவைக்க இயலவில்லை. வழக்கு முடிந்​தவுடன் கால​தாமதம் இன்றி அந்​தப் பட்​டியல் அனுப்பி வைக்கப்​பட்​டது என்று ஏற்​கெனவே கூறியதை அவர் புரிந்து கொள்ளவில்​லை. அதன்​பிறகு டிஜிபி நியமனப் பட்​டியல் தொடர்​பாக யுபிஎஸ்சி நடத்​திய கூட்​டத்​தில், விதி​களுக்குப் புறம்​பாக சில பெயர்​கள் முன்மொழியப்​பட்​டது குறித்​து, தமிழக அரசு தனது கடும் எதிர்ப்​பைப்பதிவு செய்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Case of storing explosives at home: NIA investigation taken to Abubakkar Siddique in Andhra Pradesh

Railway Ministry approves Tambaram – Chengalpattu 4th track project