Railway Ministry approves Tambaram – Chengalpattu 4th track project

சென்னை: தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே ரூ.757.18 கோடி​யில் 4-வது ரயில் பாதை திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்​சகம் ஒப்புதல் அளித்​துள்​ளது. சென்னை எழும்​பூரில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் பெரும்​பாலான ரயில்​கள் செங்​கல்​பட்டு வழி​யாக செல்​கின்​றன. தினசரி 60-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​களும், 200-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன.

ஆனால், இத்​தடத்​தில் 3 பாதைகள் மட்​டுமே உள்​ளன. கூடு​தல் ரயில்​களை இயக்க வசதி​யாக, 4-வது புதிய ரயில் பாதை அமைக்​கும் திட்​டத்​துக்கு விரி​வான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே அமைச்​சகத்​திடம் தெற்கு ரயில்வே வழங்​கியது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Chief Minister’s effort to establish state rights in Tamil Nadu DGP appointment: Minister Ragupathi’s response to Palanisami

A project worth Rs. 1,500 crore to restore the Adaiyar River