Why are various pavilions set up in cricket grounds? – A glance

பெரும்​பாலான கிரிக்​கெட் மைதானங்​களில் பல்​வேறு ஆடு​களங்​கள் (பிட்ச்) அமைக்​கப்​பட்​டிருக்​கும். இது ஏன் என தெரி​யு​மா?

கிரிக்​கெட் போட்டி நடை​பெறும் மைதானங்​களில் பிர​தான ஆடு​களத்தை தவிர அரு​கருகே மேலும் சில ஆடு​களங்​கள் தயார் செய்​யப்​பட்​டிருக்​கும். இதற்கு முக்​கிய காரணம் ஒரு போட்டி தொடங்​கு​வதற்கு முன்​னர் அதற்​காகவே தயார் செய்​யப்​பட்டு வைத்​திருக்​கும் ஆடு​களத்​தில் வீரர்​கள் பயிற்சி பெற அனு​ம​திக்​க​மாட்​டார்​கள்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Shubman Gill equals Virat Kohli’s record!

The Welfare Department has facilitated education for tribal people through school vehicles!