“This is the last election for the AIADMK, which is supporting the BJP” – Senthil Balaji speech

கோவை: “தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இதுதான் இறுதித் தேர்தல்” என கோவையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம், கோவை சிவானந்தா காலனியில் இன்று (நவ.11) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி பேசியது: ”வாக்களிப்பதுது நம் உரிமை. அந்த உரிமையை மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையத்தின் மூலம் பறிப்பதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Disabled people stage a sit-in protest in Chennai demanding an increase in assistance allowance

“Fake voters in Stalin’s Kolathur constituency” – Nirmala Sitharaman’s allegation