🌱 Explore by topic

Thirukkural on Kindness & Compassion

அருள்

Compassion, non-harm, generosity, service to others, and humane conduct. Explore 50 relevant Kurals in Tamil and English, organized from the authentic Thirukkural chapter structure.

50 Kurals

Kurals connected to this topic

Open any Kural for translations, commentary, pronunciation, collections, and study tools.

Duty demands nothing in turn; How can the world recompense rain?

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.

Open full study view
All the wealth that toils give Is meant to serve those who deserve

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

Open full study view
In heav'n and earth 'tis hard to find A greater good than being kind

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

Open full study view
He lives who knows befitting act Others are deemed as dead in fact

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

Open full study view
Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

Open full study view
The wealth of a wide-hearted soul Is a herbal tree that healeth all

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

Open full study view
Though seers may fall on evil days Their sense of duty never strays

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

Open full study view
The good man's poverty and grief Is want of means to give relief

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

Open full study view
By good if ruin comes across Sell yourself to save that loss

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

Open full study view
To give the poor is charity The rest is loan and vanity

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

Open full study view
To beg is bad e'en from the good To give is good, were heaven forbid

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

Open full study view
No pleading, \"I am nothing worth,\" But giving marks a noble birth

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

Open full study view
The cry for alms is painful sight Until the giver sees him bright

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

Open full study view
Higher's power which hunger cures Than that of penance which endures

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

Open full study view
Drive from the poor their gnawing pains If room you seek to store your gains

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

Open full study view
Who shares his food with those who need Hunger shall not harm his creed

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

Open full study view
The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

Open full study view
Worse than begging is that boarding Alone what one's greed is hoarding

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

Open full study view
Nothing is more painful than death Yet more is pain of giftless dearth

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

Open full study view
The wealth of wealth is wealth of grace Earthly wealth e'en the basest has

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

Open full study view
Seek by sound ways good compassion; All faiths mark that for-salvation

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

Open full study view
The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

Open full study view
His soul is free from dread of sins Whose mercy serveth all beings

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

Open full study view
The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.

Open full study view
Who grace forsake and graceless act The former loss and woes forget

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

Open full study view
This world is not for weathless ones That world is not for graceless swines

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

Open full study view
The wealthless may prosper one day; The graceless never bloom agay

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

Open full study view
Like Truth twisted by confused mind Wisdom is vain in hearts unkind

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

Open full study view
Think how you feel before the strong When to the feeble you do wrong

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

Open full study view
The pure by faith mean pain to none Though princely wealth by that is won

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

Open full study view
The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

Open full study view
Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

Open full study view
Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

Open full study view
What does a man from wisdom gain If he pines not at other's pain?

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

Open full study view
What you feel as pain to yourself Do it not to the other-self

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

Open full study view
Any, anywhere injure not At any time even in thought

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

Open full study view
How can he injure other souls Who in his life injury feels

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

Open full study view
Harm others in the forenoon Harm seeks thee in afternoon

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

Open full study view
No harm is done by peace-lovers For pains rebound on pain-givers

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

Open full study view
What is Virtue? 'Tis not to kill For killing causes every ill

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

Open full study view
Share the food and serve all lives This is the law of all the laws

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

Open full study view
Not to kill is unique good The next, not to utter falsehood

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

Open full study view
What way is good? That we can say The way away from heat to slay

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

Open full study view
Of saints who renounce birth-fearing The head is he who dreads killing

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

Open full study view
Life-eating-Death shall spare the breath Of him who no life puts to death

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

Open full study view
Kill not life that others cherish Even when your life must perish

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

Open full study view
The gain of slaughter is a vice Though deemed good in sacrifice

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

Open full study view
Those who live by slaying are Eaters of carrion bizarre!

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

Open full study view
The loathsome poor sickly and sore Are killers stained by blood before

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

Open full study view

Explore the complete Thirukkural

Search all 1,330 Kurals by number, Tamil, transliteration, English wording, chapter, or topic.

Back to Explorer