கொல்கத்தா: தமிழகம், மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கி உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆட்சி நடத்தும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் சார்பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்தப் பணி தொடர்பான கோரிக்கை, புகார்களையும் பதிவு செய்யலாம். புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


