சென்னை: வெடிகுண்டு மிரட்டல்கள் வெளிநாடுகளிலிருந்து வரவில்லை. இங்கிருந்து யாரோ இதுபோன்ற புரளி கிளப்பும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: நடிகர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் சென்னையில் 342 மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த மிரட்டல்கள் `டார்க் வெப்' மற்றும் `விபிஎன்' வழியே விடுக்கப்படுகின்றன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


