Skill training for 4.2 million people under the “Naan Mudhalvan” scheme: Deputy Chief Minister Udhayanidhi says

சென்னை: ‘​நான் முதல்​வன்’ திட்​டத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் 42 லட்​சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், 3.30 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​ட​தாக​வும் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்​டத்​தின் மூலம் திறன் பயிற்சி பெற்​றவர்​களுக்கு சான்​றிதழ்​கள் மற்​றும் பணி நியமன ஆணை​கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை நந்​தனத்​தில் நேற்று நடை​பெற்​றது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்து, 170 இளைஞர்​களுக்கு சான்​றிதழ்​கள், ஊக்​கத்​தொகைக்​கான காசோலை, பணி நியமன ஆணைகளை வழங்​கி​னார். தொடர்ந்து துணை முதல்வர் முன்​னிலை​யில், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் மற்றும் பல்​வேறு நிறு​வனங்​களிடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The bomb threat did not come from abroad: Chennai Police Commissioner Arun informs

Delhi blast aftermath: Five-tier security at Chennai airport