Thanjavur: Hindi letters on the signboard placed on the highway were smeared with tar and erased!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நெடுஞ்சாலையில் சாலையோரம் கிராமப்புறங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டது.

தஞ்சாவூர் முதல் புதுக்கோட்டை வரை உள்ள நெடுஞ்சாலையில், கிராமப்புறங்களில் உள்ள ஊர் பெயர்களை குறிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழியிலும் ஊரின் பெயர்களை குறிப்பிட்டு பெயர் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

We are the best team on batting pitches – McCullum admits England’s weaknesses

Attack on the car carrying PMK MLA Arul near Vazhapadi, Salem: windshield broken