வெளிநாடுகளில் இருக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப இங்கிலாந்து சரிவர தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை, ஆகவே அங்கு போராட்டம் தொடரவே செய்கிறது, ஆனால் மட்டை பிட்ச் அதாவது ஃபிளாட் ட்ராக் என்றால் நாங்கள்தான் தாதா என்று இங்கிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஒருவழியாக தன் அணியின் பலவீனங்களை ஒப்புக் கொண்டார்.
பொதுவாக உள்நாட்டிலேயே எதிரணிகளிடம் உதை வாங்கிப் பழக்கப்பட்ட இங்கிலாந்து அணி பிரெண்டம் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் ‘பாஸ்பால்’ அதிரடி கிரிக்கெட் மூலம் கொஞ்சம் சக்சஸ் ஆனது. அதுவும் ஃபிளாட் ட்ராக்கைப் போட்டு கடந்த ஆஷஸ் தொடரில் தொடரை 2-2 என்று சமன் தான் செய்ய முடிந்தது.
Click the link above to read the full article on the original website.


