Team collaboration: What do you think?

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இவ்வாறான சலசலப்புகள் எழும்போதெல்லாம் அதிமுக தொண்டர்களோ தலைமை அலுவலகத்திலும், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திலும் குவிந்து கலைந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Debate arena: What is your opinion on the abolition of the rank system?

Aadhaar Verdict: What Kind of Personal Secrets Should Be Protected?