Aadhaar Verdict: What Kind of Personal Secrets Should Be Protected?

ஆதார் அட்டை இன்று வாழ்வின் முக்கிய அங்கமாக ஆகிப்போனது. அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் சேவைகளை பெற , சிம்கார்டு முதல் வங்கி சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் எளிதில் பெற ஆதார் எண் மற்றும் விரல் ரேகை அளிப்பதன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை , ரேஷன் கார்டுகள் போன்றவற்றின் மூலம் மக்கள் தொகை விபரங்கள் சேகரிக்கப்பட்டாலும் அவை பொதுமக்களின் அறியாமை , அலட்சியம் , ஆர்வமின்மை , தகவல்களை மறைப்பது காரணமாக முழுமையான தகவலாக இல்லை.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Team collaboration: What do you think?

If the original driver’s license is not held, a three-month imprisonment sentence is announced: What is your opinion?