Special train service between Tambaram and Chengottai today on the occasion of Diwali festival.

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்டு பயணி​களின் வசதிக்​காக, தாம்​பரம் – செங்​கோட்டை இடையே சிறப்பு ரயிலும், சென்னை – தாம்​பரம் இடையே முன்​ப​தி​ வில்​லாத மெமு விரைவு ரயிலில் இயக்​கப்​படு​கிறது. இதன்​படி, தாம்​பரத்​தில் இருந்து இன்று (17-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06013) புறப்​பட்​டு, நாளை காலை 7.30 மணிக்கு செங்​கோட்டை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, செங்​கோட்​டை​யில் இருந்து வரும் 20-ம் தேதி இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் (06014) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 9.45 மணிக்கு தாம்​பரத்தை வந்​தடை​யும்.

இந்த ரயி​லில் ஒரு ஏசி சேர்​ கார் பெட்​டி​யும், 11 சேர் கார் பெட்​டிகளும், 4 பொது பெட்​டிகளும் இடம் பெற்​றுள்​ளன. இந்த ரயிலுக்​கான டிக்​கெட் முன்​ப​திவு தொடங்கி விட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Senior Indian Communist leader Nallakannu admitted to government hospital again.

Mumbai businessman loses Rs. 58 crore in digital kidnapping scam: 3 arrested