Mumbai businessman loses Rs. 58 crore in digital kidnapping scam: 3 arrested

மும்பை: மும்பை தொழில​திபர் ஒருவர் டிஜிட்​டல் கைது மோசடி கும்​பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்​துள்​ளார். இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது.

நாட்​டில் டிஜிட்​டல் கைது மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. அந்த வகை​யில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழில​திபர் ஒரு​வரிடம் மோசடி கும்​பல் செல்​போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்​ளனர். அமலாக்​கத் துறை மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் என கூறிக் கொண்ட அவர்​கள், சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை வழக்​கில் உங்​கள் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது என கூறி​யுள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Special train service between Tambaram and Chengottai today on the occasion of Diwali festival.

Contract signed with a British company to purchase light rockets worth Rs. 4,100 crore.