சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடக்க நிலையிலேயே தோல்வியடைந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் ஆணையம் சர்வாதிகாரப் போக்குடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை தமிழகத்தில் இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக படிவங்களை வழங்க சென்றபோது வீடுகள் பூட்டியிருப்பதையும், உரிய வாக்காளர்கள் வீடுகளில் இல்லை. இதனால் படிவங்களை வழங்காமல் அலுவலர்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.


