The special intensive revision of the electoral roll has begun across Tamil Nadu.

சென்னை: தமிழகம் முழு​வதும் வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணி தொடங்​கியது. வாக்​காளர் பட்​டியலில் தகு​தி​யான வாக்காளர்​கள் பெயர் இடம்​பெறும் வகை​யிலும், இரட்டை பதிவு​கள், இறந்​தவர்​கள் பெயர்​களை நீக்​கும் வகை​யிலும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை செயல்​படுத்த தேர்​தல் ஆணையம் முடி​வெடுத்​தது.

அதன்படி பிஹாரைத் தொடர்ந்​து, தமிழகம், புதுச்​சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்​கள், யூனியன் பிர தேசங்​களில் வாக்​காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி​களை மேற்​கொள்​வதற்​கான அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது. தொடர்ந்​து, அக்​.28-ல் முதல் கட்​டப் பணி​கள் தொடங்​கின. அதன்​படி பணி​களில் ஈடுபட உள்ள அலு​வலர்​களுக்​கான பயிற்​சி, அரசி​யல் கட்சிகளின் கருத்​துக்​கேட்புக் கூட்​டம் ஆகியவை நடத்​தப்​பட்​டன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Heavy rain today in 7 districts

SIR work in Tamil Nadu has failed at the initial stage: M. Veerapandian criticizes