Rs. 1,000 prize for information about unclean restrooms at national highway toll plazas!

புதுடெல்லி: “தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளில் சுத்​தமில்​லாத கழிப்​பறை பற்றி தகவல் அளித்​தால், ரூ.1,000 அன்​பளிப்பு வழங்​கப்​படும்” என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

தேசிய நெடுஞ்​சாலை துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய நெடுஞ்​சாலை துறை தூய்மை பிரச்​சா​ரத்தை தீவிர​மாக நடத்தி வரு​கிறது. அதன் ஒரு கட்​ட​மாக, நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலைகளில் வாக​னங்​களில் செல்​வோர், சுங்​கச் சாவடிகளில் உள்ள கழிப்​பறை​கள் சுத்​தமில்​லாமல் இருந்​தால் அதுபற்றி தகவல் அளிக்​கலாம். இதற்கு பரி​சாக அவர்​களு​டைய வாக​னங்​களின் ‘பாஸ்​டேக்​’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்​யப்​படும். இது தேசிய நெடுஞ்​சாலைகளில் உள்ள சுங்​கச்​சாவடி கழி​வறை​களுக்கு மட்​டுமே பொருந்​தும். இந்த பரிசு திட்​டம் அக்​டோபர் 31-ம் தேதி வரை செல்​லும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

How did the M.P. police embezzle Rs. 1.45 crore of hawala money during the vehicle inspection?

20 people died in Rajasthan state as a bus suddenly caught fire and burned.