Ranji Trophy cricket series: Tamil Nadu was bowled out for 93 runs.

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழகம் – ஜார்க்​கண்ட் அணி​கள் இடையி​லான போட்டி கோவை​யில் உள்ள ராமகிருஷ்ணா கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. டாஸ் வென்று பேட் செய்த ஜார்க்​கண்ட் அணி முதல் இன்​னிங்​ஸில் 132.1 ஓவர்​களில் 419 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக இஷான் கிஷன் 173 ரன்​களும், சாஹில் ராஜ் 77 ரன்​களும் சேர்த்​தனர்.

இதையடுத்து பேட் செய்த தமிழக அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 11 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 18 ரன்​கள் எடுத்​திருந்​தது. பாலசுப்​ரமணி​யன் சச்​சின் 0, கேப்​டன் நாராயண் ஜெகதீசன் 3, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 9, ஆந்த்ரே சித்​தார்த் 2, பாபா இந்​திரஜித் 0 ரன்​களில் நடையை கட்​டினர். அம்ப்​ரிஷ் ரன் ஏதும் எடுக்​காமலும், ஷாருக் கான் 4 ரன்​களு​ட​னும் களத்​தில் இருந்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

If Kohli and Rohit score heavily in the Australia series, what will be the situation? – Ajit Agarkar explains

Chennai Open Women’s Tennis: Wild Cards for Indian Players Maya and Sahaja