Rahul Gandhi went on a safari in the Madhya Pradesh sanctuary

போபால்: மத்​திய பிரதேசத்​தின் பச்​மரி நகரில் காங்​கிரஸ் நிர்​வாகி​களின் பயிற்சி முகாம் நேற்று நடை​பெற்​றது. இதில் அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்​றார். முன்​ன​தாக பச்​மரி சரணால​யத்தை அவர் பார்​வை​யிட்​டார். திறந்த ஜீப்​பில் சரணால​யம் முழு​வதும் சபாரி சென்றார்.

இதுகுறித்து பச்​மரி சரணாலய துணை இயக்​குநர் சஞ்​சீவ் சர்மா கூறும்​போது, “ராகுல் காந்தி பட்​டாம்​பூச்சி பூங்​கா​வில் சிறிது நேரம் தங்​கி​யிருந்​தார். ஜீப்​பில் சென்​ற​போது சில வகை மான்​களை அவர் பார்த்​தார். அவற்​றின் விவரங்​களை கேட்​டறிந்​தார். இங்​குள்ள பாறை ஓவி​யத்​தை​யும் அவர் கண்டு களித்​தார்’’ என்று தெரி​வித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Uttarakhand Silver Jubilee: Prime Minister Modi inaugurated projects worth Rs. 8,260 crore

Japan’s expensive rice: one kilogram costs Rs. 12,500