சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 43 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 43 இடங்களில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் 4 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு எஸ்ஐஆர்-க்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Click the link above to read the full article on the original website.


