மதுரை: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து முடிவு செய்ய தலைமை அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுசிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. 2010-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 13 வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


