மனிதனை ஆச்சர்யமூட்டிய ஏராளமான உயிரினங்கள் உண்டு. உதாரணத்துக்கு, நம்மூரில் சிறுவர்களுக்குத் தொட்டால் சிணுங்கி தாவரம் மீது எப்போதும் பெரும் ஈர்ப்பு உண்டு. இலையை தொட்டவுடன் மூடிக்கொள்ளும் அந்தத் தாவரம் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தைத் தந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற எத்தனையோ உயிரினங்களைச் சொல்ல முடியும்.
அந்த வகையில், பூச்சியுண்ணும் தாவரங்கள் மனிதர்களைப் பெரும் வியப்படையச் செய்தன. நம்மூரில் ஏற்காடு மலைக்குச் சுற்றுலா செல்லும் பலரும், அங்குள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள பூச்சியுண்ணும் தாவரங்களைப் பார்த்து அதிசயத்துப் போவார்கள்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


