Legal action in the Kodanad case: Durai Murugan assures it

காட்​பாடி: தமிழக அமைச்சர் துரை​முரு​கன் வேலூர் மாவட்​டம் காட்​பாடி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கொட​நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவ​காரத்​தில் பூச்​சாண்​டிகளுக்கு அஞ்ச மாட்​டேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யுள்​ளார். தமிழக அரசு இந்த விவ​காரத்தை சட்​டப்​படி அணுகும்.

கரூர் விவ​காரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் அரசி​யல் ஆதா​யம் தேடு​வ​தாக தவெக தலை​வர் விஜய் விமர்​சித்​துள்​ளது வேடிக்​கை​யாக உள்​ளது. 41 பேர் உயி​ரிழப்​புக்கு காரண​மாக இருந்​து​விட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் வீடு​களுக்கு ஆறு​தல் செல்​லக்​கூட செல்​லாமல் இருந்​தவர் மனி​தாபி​மானம் உள்​ளவ​ரா? தேவை​யான அனைத்து உதவி​களை​யும் செய்த நாங்​கள் மனி​தாபி​மானம் இல்​லாதவர்​களா? இவ்​வாறு துரை​முரு​கன் கூறி​னார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Demand to rescue the Tenkasi workers who were abducted in Mali, a West African country

A separate corporation will be urged to be established for the welfare of fishermen: Sri Lanka Muslim Congress party leader assures