Demand to rescue the Tenkasi workers who were abducted in Mali, a West African country

தென்காசி: மேற்கு ஆப்​பிரிக்க நாடான மாலி​யில் கடத்​தப்​பட்ட தென்​காசி தொழிலா​ளர்​களை மீட்​டுத்தர வேண்​டும் என்று அவர்​களது உறவினர்​கள் வலியுறுத்​தி​யுள்​ளனர். ராணுவ ஆட்சி நடை​பெறும் மாலி​யில், அல்​-​கொய்​தா, ஐஎஸ்​ஐஎஸ் போன்ற பயங்​கர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய பல்​வேறு கிளர்ச்​சிக் குழுக்​களும் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், அங்​குள்ள கோப்ரி நகரில் தனி​யார் மின்​சார நிறு​வனத்​தில் வேலை​பார்த்த இந்​திய தொழிலா​ளர்​கள் 5 பேரை ஆயுதம் ஏந்​திய குழு​வினர் கடத்​திச் சென்​றனர்.

அவர்​களை மீட்​ப​தற்​கான முயற்​சி​யில் அங்​குள்ள இந்​திய தூதரகம் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது. மேலும், பாது​காப்பு கருதி கோப்​ரி​யில் இருந்த இந்​தி​யர்​கள் அனை​வரும் தலைநகர் பமாகோவுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டுள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Karnataka businessman kidnapped and murdered, body dumped on the Tamil Nadu border: police shoot and arrest the accused

Legal action in the Kodanad case: Durai Murugan assures it