புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்தது.
அப்போது பாகிஸ்தானின் லாகூர் அருகே முரித்கே பகுதியில் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் தலைமை அலுவலகம் தகர்க்கப்பட்டது. இதில் லஷ்கர் அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீதுவின் மகன் உட்பட நெருங்கிய உறவினர்கள் உயிரிழந்தனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


