Fraud of Rs. 2 crore in 2 pharmaceutical companies

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரைச் சேர்ந்த குரூப் பார்​மசூட்​டிக்​கல்ஸ் மற்​றும் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த டாக்​டர் ரெட்​டீஸ் லேபரட்​டரீஸ் இடையே போலி​யான இமெ​யிலை அனுப்பி சைபர் மோசடி கும்​பல் ரூ.2.16 கோடியை சுருட்​டி​ உள்ளது.

இழந்த பணத்தை மீட்​டுத் தரக்​கோரி குரூப் பார்​மசூட்​டிக்​கல்ஸ் நிறு​வனத்​தின் மூத்த நிர்​வாக அதி​காரி கே. மகேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் பெங்​களூரு சைபர் கிரைம் போலீ​ஸார் முதல் தகவல் அறிக்கை (எப்​ஐஆர்) பதிவு செய்​துள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Lashkar plots to launch attacks from Bangladesh

Action taken after identifying the passenger who bathed on the train