Koodal Nagar Railway Station to become Madurai’s 2nd railway terminal!

மதுரை: மதுரையின் 2-வது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ரயில்வே துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இடநெருக்கடியை குறைக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதி, விரைவான, மகிழ்ச்சியாக ரயில் பயணத்தை ஏற்படுத்தவும், கூடல் நகர் ரயில் நிலையத்தை 2-வது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்பது மதுரை மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. தற்போது தெற்கு ரயில்வே அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Sudden meeting of DMK alliance party leaders with PMK founder Ramadas!

Case filed to ban bringing baby elephants to Nelliappar Temple: Forest Department and Temple Administration ordered to respond.