Is the DGP appointment being delayed for electoral advantage? Palaniswami criticizes the Chief Minister for playing with public safety.

சென்னை: தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் தமிழக மக்​களின் பாது​காப்​போடு முதல்​வர் ஸ்டாலின் விளை​யாடு​வ​தாக அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி விமர்​சனம் செய்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள பதிவு: தமிழகத்​தில் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி-​யின் பதவிக்​காலம் கடந்த ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்​து​விட்​டது. இந்​நிலை​யில், தங்​களுக்கு ஏற்ற நபரை, தேர்​தல் நேரத்​தில் தங்​களுக்கு உதவி​யாக இருக்​கும் அதி​காரி​யாக இருக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில், வெறும் தேர்​தல் ஆதா​யத்​துக்​காக, சட்டம்- ஒழுங்கை காக்க வேண்​டிய காவல் துறைக்கு முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் இழுத்​தடித்​து, தமிழக மக்​களின் பாது​காப்​போடு விளை​யாடிக் கொண்​டிருக்​கிறார் முதல்​வர் மு.க ஸ்டா​லின்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Heavy rainfall in coastal areas of Ramanathapuram district: 170 millimeters of rain recorded in Thangachimadam

The Vickiravandi customs office was shut down by the people who returned to Chennai.