Is Minister E.V. Velu reserving Pollur for his son Kamban?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை யார் நினைவில் வைத்திருக்காவிட்டாலும் அரசியல்வாதிகள் கட்டாயம் நினைவில் வைத்திருப்பார்கள். அப்படி நினைவில் வைத்திருப்பதால் தான் அமைச்சர் எ.வ.வேலுவும் அதிர்ஷ்டக் காற்றுள்ள போதே தனது மகனை தேர்தல் அரசியலுக்குள் இழுத்துவந்து தூற்றிக் கொள்ள துடிக்கிறார்.

மூன்று முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு, திமுக தலைமையின் குட் புக்கிலும் இருப்பவர். தலைமையிடம் தனிப்பட்ட செல்வாக்கு இருந்தாலும் இத்தனை நாளும் தனது வாரிசுகளை அரசியல் மேடைகளில் அமரவைக்காத வேலு, இப்போது அதற்கான அவசியத்தை உணர்ந்து அவர்களை அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைத்து வருகிறார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

This time in Virudhunagar, only one seat for Congress! – Alliance parties in turmoil due to DMK’s decision

Bus catches fire in Andhra Pradesh causing a tragic accident: 25 passengers dead