Irregularities in the 2nd-level police constable exam at the Ilanji center in Tenkasi district: 4 people, including a candidate and a woman, arrested

தென்காசி: இலஞ்​சி​யில் நடை​பெற்ற இரண்​டாம் நிலை காவலர் தேர்​வில் செல்​போனை பயன்​படுத்தி முறை​கேட்​டில் ஈடு​பட்ட தேர்​வர், அவருக்கு உதவிய பெண் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்டனர். தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் நேற்று முன்​தினம் இரண்​டாம் நிலை காவலர், சிறைக்​காவலர் மற்​றும் தீயணைப்​பாளர் பணி​களுக்​கான எழுத்​துத் தேர்வு நடை​பெற்​றது.

தென்​காசி அருகே இலஞ்சி தேர்வு மையத்​தில் தேர்​வர் ஒரு​வர் செல்​போனை பயன்​படுத்​தி​யதை, தேர்வு அறை கண்​காணிப்​பாளர் கண்​டறிந்​தார். உடனடி​யாக அவரை பிடித்​து, காவல் துறை​யினரிடம் ஒப்​படைத்​தார். குற்​றாலம் போலீ​ஸார் அவரை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தி​ய​தில் அவர், சிவகிரியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் (23) என்​பது தெரிய​வந்தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Consultation on curriculum changes to be held on Nov. 23 and 24 under the leadership of Minister Anbil Mahesh

5 workers from Tamil Nadu kidnapped in Mali, a West African country