In the stray dogs case, the Chief Secretaries of Tamil Nadu and other states must appear on November 3: Supreme Court order.

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் தெரு​நாய்​களால் ஏற்​படும் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரிக்​கும் வழக்​கில் உரிய காலக்​கெடு​வுக்​குள் பதில்​மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட பிற மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்​கமளிக்க வேண்​டுமென சம்​மன் பிறப்​பித்து உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

தலைநக​ரான டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு​நாய்​கள் துரத்​தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்​பாக வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​கள் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் டெல்லி மட்​டுமின்றி நாடு முழு​வதும் உள்ள அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து அந்​தந்த மாநில தலை​மைச் செயலர்​கள் 8 வார காலத்​தில் பதிலளிக்க வேண்​டுமென உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆக.22-ம் தேதி உத்​தர​விட்டு இருந்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Special revision work of the voter list begins today in 12 states including Tamil Nadu – full details

Rs. 17.50 lakh found on the road in Madurai handed over to the police: Appreciation for the woman doing household work