“I could not tolerate a country rejecting me just for being Tamil” – Interview with novelist Diluxon Mohan

ஒரு த்ரில்​லர் திரைப்​படத்​தைப் பார்க்​கும் பரபரப்​புட​னும் அடுத்​தது என்ன என்​கிற எதிர்​பார்ப்​புட​னும் வாசகனை ஆழமாக​வும் அதிர்ச்​சி​யுட​னும் இழுத்​துச் செல்​கிறது, இலங்​கையைச் சேர்ந்த டிலுக்​‌ஸன் மோகன் எழ​தி​யிருக்​கும் ‘படு​பட்​சி’ நாவல். புனை​வும் தன் வரலாறும் கொண்ட ‘ஆட்​டோ பிக் ஷன்’ வகை நாவலான இது, இலங்​கை​யின் முதல் விமானத்தை உரு​வாக்க நினைத்த தமிழ் இளைஞனின் கனவை​யும் அக்​க​னவு சுக்​குநூறாக உடைந்த வலியை​யும் பேசுகிறது. இந்​நூலின் வெளி​யீட்டு விழா சென்​னை​யில்
இன்று நடக்க இருக்​கும் நிலை​யில், இந்​நாவலாசிரியர் டிலுக்​ஸன் மோக​னிடம் உரை​யாடினோம்.

‘படு​பட்​சி’யை எங்​கிருந்து தொடங்​கினீர்​கள்? – எங்கே என் வாழ்க்​கை​யும் கனவும் நிராகரிக்​கப்​பட்​டதோ, எங்கே என் வலி என்​னைத் துரத்​திக் கொண்டே இருந்​ததோ, என் ஆதங்​கம் எப்​போது கேள்விக் கேட்​கத் தொடங்​கியதோ அங்​கிருந்​து​தான் ‘படு​பட்​சி’ தொடங்​கியது. தமிழன் என்​கிற ஒரே காரணத்​துக்​காக ஓர் இளைஞனின் கனவை, ஆசையை, ஒரு நாடு நிராகரித்​ததைத் தாங்க முடிய​வில்​லை. எனக்கு என்ன நடந்​தது என்​ப​தன் மூலம் தமிழர்​களுக்கு என்ன நடந்​தது என்​பதை உலகுக்​குச் சொல்​லும் முயற்​சி​தான் இது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Startup Guide | Our Release

Dreams come true… | Our release