சென்னை: 2025-ம் ஆண்டுக்கான அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசுக்கு ஜி.குப்புசாமி, அனுராதா கிருஷ்ணசுவாமி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநர் சிற்பி பாலசுப்பிரமணியம், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.வி.சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் 2025-ம் ஆண்டுக்கான அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது தேர்வுக்கான நடுவர் குழு கூட்டம் மையத்தின் அலுவலகத்தில் செப்.10 அன்று நடைபெற்றது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


