Four people from Bihar killed in encounter: Action taken with the help of Delhi police

புதுடெல்லி: பிஹாரில் பல கொலை வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 4 பேர் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற என்​க​வுன்​ட்டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்​டத்​தில் சிக்மா என்ற ரவுடி கும்​பல் செயல்​பட்டு வந்​தது. இந்த கும்​பலில் உள்ள ரஞ்​சன் பதக், பிம்​லேஷ் மஹ்தோ, மனீஷ் பதக், அமன் தாகூர் ஆகியோர் பல கொலை வழக்​கு​களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளதை முன்​னிட்​டு, இவர்​கள், பல குற்ற நடவடிக்​கை​களில் ஈடுபட திட்​ட​மிட்​டிருந்​தனர். இவர்​களை பிஹார் போலீ​ஸார் பல இடங்​களில் தேடி வந்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Clash among priests over wearing the headgear at Ujjain Mahakaleshwar Temple

Accused in the Rs. 252 crore drug case arrested in Dubai.